News July 7, 2025
சங்கராச்சாரிய சுவாமிகளுடன் அமைச்சர்

குன்றத்தூர் நகைமுகவல்லி உடனுறை கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில், நாளை (ஜூலை 7) குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, யாகசாலை முதற்கால பூஜை நிகழ்ச்சி இன்று (ஜூலை 6) நடைபெற்றது. இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜேந்திரர் சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார். அவருடன், அமைச்சரும் – காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பரசன் பங்கேற்றார்.
Similar News
News July 7, 2025
ரூ.5 லட்சம் காப்பீட்டுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. வருமான சான்று, ரேஷன் கார்டு, அடையாள சான்று, முகவரி சான்று, ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களின் நகல்கள் உடன் <
News July 7, 2025
ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறலாம்

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். <
News July 7, 2025
பெண் கொலை: உறவினர்கள் போராட்டம்

ஆண்டி சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த ஹெப்சிபா மேரி (41), நேற்று முன்தினம் இரவு தலை உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இந்த கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இறந்த பெண்ணின் உறவினர்கள் நேற்று (ஜூலை 6) காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உறவினர்களை கலைந்து போக செய்தனர்.