News July 6, 2025
2025 அரையாண்டில் 19% விபத்துகளின் மரணம் குறைவு

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்; திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விபத்துகளின் மூலம் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு அரையாண்டில் விபத்துகளின் மூலம் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை 19% குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 25, 2025
நெல்லையில் வங்கி வேலை.. நாளை கடைசி

SBI வங்கியில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 380 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும் இதில் ரூ.24,050 – 64,480 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்ற 20- 28 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மதுரை, நாகர்கோவில். ராமநாதபுரம், நெல்லை, விருதுநகரில் நடைபெறும் நிலையில்<
News August 25, 2025
நெல்லையில் இனி ஈஸியா சொத்து வாங்கலாம்

நெல்லையில் சொத்துக்கள் வாங்குவது, விற்பனை செய்வதில் உள்ள சிக்கலை குறைத்து பதிவுத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்து நோக்கில் ஆளில்லா பதிவு முறையை அறிமுகப்படுத்த தமிழக பத்திர பதிவு துறை தயாராகி வருகிறது. இதனால் இனி சொத்து வாங்க, விற்க சார்பாதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலே பதிவு நடைமுறைகளை ஆன்லைன் மூலம் முடிக்க முடியும். இந்தாண்டு இறுதிக்குள் இது செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 25, 2025
நெல்லை: வீட்டு வரி பெயர் மாத்த அலையுறீங்களா??

நெல்லை மக்களே நீங்க ஆசையை வாங்கிய வீட்டின் பத்திரம் பதியும் வரை அலைந்து முடித்து அப்பாடா! என நீங்க உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலை வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு <