News July 6, 2025
மின்சார ரயிலில் மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி

தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயிலில், மதுபோதையில் ஒருவர் பெண் மற்றும் குழந்தைகள் முன் அநாகரிகமாக நடந்துகொண்டார். பயணி ஒருவர் இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது வைரலானது. அவசர உதவி எண் இருந்தும் பயணிகள் தொடர்பு கொள்ள முடியாதது, ரயில் பயணப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. ரயில்வே காவல்துறை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News July 7, 2025
சென்னை விமான நிலையத்தில் வேலை

இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைட் சர்வீசஸ் நிறுவனத்தில் உதவியாளர், பாதுகாப்பு பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 393 பணியிடங்கள் உள்ளன. +2, டிகிரி படித்தவர்கள் இதற்கு இன்றைக்குள் இந்த <
News July 7, 2025
ரூ.5 லட்சம் காப்பீட்டுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. வருமான சான்று, ரேஷன் கார்டு, அடையாள சான்று, முகவரி சான்று, ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களின் நகல்கள் மற்றும் இந்த <
News July 7, 2025
ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறலாம்

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<