News July 6, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் காணாமல் போன ரயில் சேவை

image

மயிலாடுதுறை-தரங்கம்பாடி மீட்டர் கேஜ் ரயில் பாதை பிரிட்டிஷ் அரசால் 1926 இல் திறக்கப்பட்டது, இது 36 கிமீ (22 மைல்) நீளம் கொண்டது. இப்பாதை செம்பனார்கோயில், திருக்கடையூர், பொறையார் வழியாக சென்று வந்த இதன் மூலம் பொதுமக்கள் அனைவரும் பயன்பெற்று வந்தனர். ஆனால் வருவாய் குறைவின் காரணமாக 1986ஆம் ஆண்டு முதல் இந்த சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தெரியாதவர்களுக்கு ஷேர் செய்து இதனை தெரியப்படுத்துங்கள்

Similar News

News July 6, 2025

மயிலாடுதுறை மக்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைக்கு நீங்கள் அணுக வேண்டிய எண்கள்:
▶வட்டாட்சியர்,தரங்கம்பாடி-04364-289463,
▶வட்டாசியர்,சீர்காழி-04364-270324,
▶வட்டாட்சியர்,குத்தாலம்-04364-221150,
▶வட்டாட்சியர்,மயிலாடுதுறை-04364-290797.
இதை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.!

News July 6, 2025

மயிலாடுதுறை: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை!

image

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE செய்து அவர்களும் பயனடைய உதவுங்கள்!

News July 6, 2025

மயிலாடுதுறை: விவசாயிகளுக்கு ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம்

image

மத்திய அரசின் ‘கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் முதலீடு செய்தால் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள 18 – 40 வயதுடைய விவசாயிகள், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!