News April 5, 2024
கோவை: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்த ராமச்சந்திரன்(29) என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த திலீப் (19) மற்றும் கௌரிசங்கர் (21) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவர் மீதும் இன்று (ஏப்ரல்.05) கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News September 26, 2025
கோவையில் காட்டு யானை தாக்கி பலி!

கோவை மருதமலை அடுத்துள்ள சின்னமலை பகுதியில் ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில் பணிபுரிந்து வந்த மருதாச்சலம் என்ற செந்தில் (42) நேற்றிரவு தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தபோது அங்கு புதரில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை அவரை தாக்கியது.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை ஜிஎச் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்
News September 26, 2025
கோவை: நீங்க B.E -ஆ? இந்தியன் வங்கி வேலை ரெடி!

கோவை மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், <
News September 26, 2025
கோவை: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க!

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <