News July 5, 2025

செங்கல்பட்டில் இன்னைக்கு எங்கு எல்லாம் கரண்ட் கட்?

image

மதுராந்தகம் துணை மின் நிலையத்தில் இன்று (ஜூலை 5) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதனால், மதுராந்தகம் டவுன், மோச்சேரி, மாம்பாக்கம், கருங்குழி அருங்குணம், பூதூர், கே.கே.புதுர், கீழரமூர், ஓரத்தூர், ஆலப்பாக்கம், பசுவங்கரணை, ஒட்டக்கோவில், அத்திமனம், ஜானகிபுரம், வேடந்தாங்கல், அண்டவாக்கம் உள்பட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.ஷேர் பண்ணுங்க!

Similar News

News July 5, 2025

பத்திரம் தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதில் பெற முடியும். மேலும் தகவலுக்கு (9498452110) & செங்கல்பட்டு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை (044-27423692) அழைக்கலாம். அனைவருக்கும் பகிரவும்

News July 5, 2025

இ-ஷ்ரம் கார்டு மூலம் யாரெல்லாம் பயனடையலாம் (2/2)

image

கட்டுமான தொழிலார்கள், விவசாயக்கூலிகள், வீட்டு வேலை செய்வோர், சலவை தொழிலாளர், எலக்ட்ரிஷியன், ஓலா, ஊபர், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள் போன்ற தினக்கூலி பெறும் தொழிலாளர்கள் போன்று ESIC or EPFO போன்ற திட்டங்களில் கீழ் வராத தொழிலார்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலார்களாக கருதப்படுவர். இவர்கள் அனைவரும் இ-ஷ்ரம் கார்டு மூலம் மத்திய அரசு திட்டங்களை பெற முடியும். உங்களுக்கு தெரிந்த தொழிலாளர்களுக்கு பகிரவும்.

News July 5, 2025

தொழிலாளர்களுக்கு ரூ.3,000 பென்ஷன் (1/2)

image

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். <>இந்த லிங்க் <<>>மூலம் அப்ளை செய்து இ-ஷ்ரம் கார்டு பெறலாம். விபரங்களுக்கு HELP DESK 18008896811 மற்றும் மாவட்ட தொழிலாளர் நலத்துறையை தொடர்பு கொள்ளலாம். தினக்கூலி தொழிலாளர்களுக்கு அருமையான திட்டம். ஷேர் பண்ணுங்க. <<16949836>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!