News July 5, 2025
ஆட்சியரிடம் மனு வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மீனவர்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் அனைத்து மீனவ பிரதிநிதிகள், மீனவ தொழிற்சங்கங்கள் , உள்நாட்டு மீனவ அமைப்புகள் கலந்து கொண்டனர். ONGC நிறுவனம் கன்னியாகுமரி கடல் பரப்பில் அமைக்க திட்டமிட்டிருக்கும் ஹைட்ரோகார்பன் எரிகாற்று மற்றும் கச்சா எண்ணெய் திட்டத்தை கைவிட கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆட்சியரிடம் வலியுறுத்தபட்டது.
Similar News
News November 17, 2025
குமரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

குமரி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 17, 2025
குமரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

குமரி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 17, 2025
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இலங்கை அருகே நீடித்து வருகிறது. இக்காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடல்பகுதியை நோக்கி நகர உள்ளது. இதன் காரணமாக இன்று கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.


