News July 4, 2025

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை

image

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை. சைபர் குற்றங்களை ஆள் மாறாட்டம் செய்து, தங்களை police NCB CBI RBI மற்றும் பிற சட்ட அமலாக்க துறை என்றும் உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்வதாக கூறி நம்ப வைத்து மோசடியில் ஈடுபட்டு பணம் பறிக்கிறார்கள். எனவே, இத்தகைய ஆள் மாறாட்ட அழைப்பு மோசடியில் ஏமாறதீர்கள் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 5, 2025

அரியலூர்: மனை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு?

image

அரியலூர் மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் <>onlineppa.tn.gov.in என்ற இணையதளம்<<>> மூலம் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தை நேரடியாகத் தொடர்புகொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News July 5, 2025

அரியலூர் மாவட்டத்தில் 3 நீதிபதிகள் பணியிடமாற்றம்

image

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதி லதா திருவாரூர் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும், ஜெயங்கொண்டம் சிறப்பு நீதிபதி எண்:1 ராஜமகேஸ்வர் ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியாகவும், ஜெயங்கொண்டம் சிறப்பு நீதிபதி எண்:2 அனிதாகிறிஸ்டி சிவகங்கை ஊழல் தடுப்பு பிரிவு கோர்ட்டு சிறப்பு நீதிபதியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News July 5, 2025

அரியலூரில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட காவல் துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே (04-07-2025) அரியலூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரத்தை அரியலூர் மாவட்ட காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். தங்களது பகுதியில் ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.

error: Content is protected !!