News May 8, 2025
செங்கல்பட்டு +2 முடித்த மாணவர்கள் கவனத்திற்கு

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு கிளிக் https://www.tngasa.in/ செய்து விண்ணப்பிக்கலாம். கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2. மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 13, 2025
செங்கல்பட்டு: பைக், கார் இருக்கா? உங்களுக்கு தான்

செங்கல்பட்டு மக்களே இன்று 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கே <
News September 13, 2025
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள உயிரிழந்தவர்கள், ஒரே வாக்காளர் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்றுள்ள இரட்டை பதிவு, குடி பெயர்ந்தவர்கள் என 30 ஆயிரம் பேரை நீக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சினேகாவிடம் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் மனு அளித்தார். செங்கல்பட்டு நகர கழக செயலாளர் வி.ஆர்.செந்தில்குமார்,நகரத் துணைச் செயலாளர் விநாயகம் உடனிருந்தனர்.
News September 13, 2025
ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்க கூட்ட அரங்கில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகங்களிலும், நடைபெற்று வரும் பணிகள் குறித்தான, ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், வேளாண்மை இயக்குனர் திறன் மேம்பாட்டு கழகம், கிராந்தி குமார், மற்றும் மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் இன்று 1நடைபெற்றது.