News May 8, 2025

கரூரில் குரூப் – 4 இலவச பயிற்சி வகுப்பு!

image

கரூர்: வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் வரும் 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள், உடனடியாக கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக அல்லது 04324 -223555, 63830 50010 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 31, 2025

கரூர்: ரூ.3 லட்சம் கடனில் 50% தள்ளுபடி!APPLY NOW

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனைஷேர் பண்ணுங்க!

News December 31, 2025

கரூர்: மகன் கண்முன்னே தந்தை மரணம்!

image

கரூர் மாவட்டம் புகலூர், முத்தனூரை சேர்ந்தவர் தினேஷ்பாபு (39). இவர் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் மகன் சந்தீப்ரோஷன் உடன் வேலாயுதம்பாளையம் காவரி பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் மோதி இருவரும் காயமடைந்தனர். சந்தீப்ரோஷன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தினேஷ்பாபு கரூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை!

News December 31, 2025

கரூர்: மகன் கண்முன்னே தந்தை மரணம்!

image

கரூர் மாவட்டம் புகலூர், முத்தனூரை சேர்ந்தவர் தினேஷ்பாபு (39). இவர் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் மகன் சந்தீப்ரோஷன் உடன் வேலாயுதம்பாளையம் காவரி பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் மோதி இருவரும் காயமடைந்தனர். சந்தீப்ரோஷன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தினேஷ்பாபு கரூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கை பதிவு செய்தனர்.

error: Content is protected !!