News May 7, 2025

வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (மே- 1) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Similar News

News December 13, 2025

வேலூர: அரசு பஸ் டிரைவர் வீட்டில் கைவரிசை!

image

வேலூர், புதுவசூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். அரசு போக்குவரத்து பஸ் டிரைவராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர் கடந்த டிச.8ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்று 10ம் தேதி வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 1 கிராம் தங்கம், 100 கிராம் வெள்ளி, 6 ஆயிரம் ரொக்கம் மாயமானது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து நேற்று (டிச.12) போலீசார் வழக்கு பதிந்த்து விசாரித்து வருகின்றனர்.

News December 13, 2025

வேலூர: அரசு பஸ் டிரைவர் வீட்டில் கைவரிசை!

image

வேலூர், புதுவசூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். அரசு போக்குவரத்து பஸ் டிரைவராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர் கடந்த டிச.8ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்று 10ம் தேதி வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 1 கிராம் தங்கம், 100 கிராம் வெள்ளி, 6 ஆயிரம் ரொக்கம் மாயமானது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து நேற்று (டிச.12) போலீசார் வழக்கு பதிந்த்து விசாரித்து வருகின்றனர்.

News December 13, 2025

வேலூர்: மத்திய அரசில் வேலை, ரூ.56,900 சம்பளம்! APPLY NOW!

image

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த<> லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!