News May 7, 2025
கடன் APPகளால் ஆபத்து – புதுகை காவல்துறையினர்

புதுச்சேரி மக்களே கடன் APPகள் என்ற பெயரில் GOOGLE PLAY STOREல் வலம் வருகிறது.இந்த APPகளை கடன் பெறக்கூடியவை என்று நம்ப வேண்டாம்.இந்த APPகள் மூலம் உங்கள் தகவல்கள் திருடப்படலாம். கவனமாக இருங்கள் என புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.1930 என்ற சைபர் கிரைம் எண்ணில் புகார் அளிக்கலாம்.
Similar News
News December 16, 2025
புதுச்சேரி: பண இழப்பை தவிர்க இத செய்ங்க!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 16, 2025
புதுச்சேரி: சாதி, வருமான சான்றிதழ் தேவையில்லை

புதுச்சேரி, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக, சமீபத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மின்சார இருசக்கர வாகனம் மற்றும் மின்சார மூன்று சக்கர வாகனம் வாங்க வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்களுக்கு, புதிதாக சாதி சான்றிதழ் மற்றும் வருமான
சான்றிதழ் பெற தேவையில்லை என்றார்.
News December 16, 2025
புதுச்சேரி: மீனவரை வெட்டிய 8 வாலிபர்கள் கைது

புதுச்சேரி, தவளக்குப்பம் அருகே மீனவர் வெற்றிவேல் (45), மற்றும் மனைவி சசிகுமாரியை ஒரு கும்பல் வழிமறித்து கத்தியால் சரமாறியாக வெட்டி தாக்கினர். இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பழிவாங்கும் நோக்கில் நடந்த இந்தச் சம்பவத்திற்குப் பூரணாங்குப்பத்தை சேர்ந்த 8 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் மறியல் நடத்திய மீனவர்களிடம் எஸ்.பி. பேச்சுவார்த்தை நடத்தினர்.


