News May 7, 2025
திருப்பூர்: முக்கிய காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள்!

▶️திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) -9498101320. ▶️திருப்பூர் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் – 9498104755, 0421-2970013. ▶️அவிநாசி DSP – 8300037777. ▶️பல்லடம் DSP – 8300043050. ▶️உடுமலைப்பேட்டை DSP – 8072519474. ▶️தாராபுரம் DSP – 9443808277, 04258-220325. ▶️காங்கேயம் DSP -7397027979, 04257-230883. இதை Share பண்ணுங்க.
Similar News
News November 13, 2025
காங்கயம் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

காங்கயத்தை அடுத்த துண்டுகாடு, நீலக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 85). நேற்று இவர், வீட்டின் அருகே காங்கயம்-தாராபுரம் சாலையில் உள்ள கடைக்கு வந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி, ராமசாமி மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ராமசாமி இறந்தார். இது குறித்து தர்மபுரியை சேர்ந்த லாரி டிரைவர் சக்திவேல் (25) மீது காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 12, 2025
திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 12.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் அவிநாசி காங்கேயம் இந்த பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்
News November 12, 2025
திருப்பூர்: கடன் தொல்லை தீர இங்க போங்க!

திருப்பூர், பல்லடம் புத்தரச்சல் கிராமத்தில் புகழ்பெற்ற 108 பைரவர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில், 21 அடி உயரத்தில் கால பைரவர் சிலை உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக, இங்கு பைரவர் வீற்றிருக்கிறார். அஷ்டமி நாளான இன்று 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.


