News May 7, 2025

தி.மலை விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

மத்திய அரசு ஆதார விலை திட்டத்தின் கீழ் 2024-25-ம் ஆண்டிற்கு வருகிற ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை உள்ள ராபி பருவ காலத்தில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து ஒரு கிலோ ரூ.74-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 204 கிலோ மட்டுமே ஒரு விவசாயியிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அழுகவும்.

Similar News

News May 8, 2025

தமிழக அளவில் திருவண்ணாமலை 31வது இடம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 26,756 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 11,576 பேரும், மாணவிகள் 13,479 பேரும், மொத்தமாக 25,555 மாணவ மாணவிகள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 90.47 சதவீதமாக இருந்த நிலையில் இந்த 93.64 சதவீதம் உயர்ந்து தமிழக அளவில் 31வது இடம் பிடித்துள்ளது.

News May 7, 2025

தி.மலை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தி.மலை மாவட்டம் பொறுத்தவரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. உங்க ஏரியால வானிலை எப்படி இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.

News May 7, 2025

தி.மலை முக்கிய காவல் அதிகாரிகளின் எண்கள்

image

தி.மலை SP சுதாகர் -9498111011, ADSP அண்ணாதுரை-9442188558, ADSP சிவனுபாண்டியன்-9940133820, ADSP பழனி-9443333003, தி.மலை டவுன் DSP-9629872483, ருரல் DSP -9994922033, போளூர் DSP-9442218937, வந்தவாசி DSP- 9443477675, செய்யார் DSP-9940444167, செங்கம் DSP-7010021675, ஆரணி DSP-6380631362, மதுவிலக்கு அமல் பிரிவு DSP-944260197, கிரைம் பிரண்ட்ச் DSP-9443438227. உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!