News May 7, 2025
தி.மலை விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

மத்திய அரசு ஆதார விலை திட்டத்தின் கீழ் 2024-25-ம் ஆண்டிற்கு வருகிற ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை உள்ள ராபி பருவ காலத்தில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து ஒரு கிலோ ரூ.74-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 204 கிலோ மட்டுமே ஒரு விவசாயியிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அழுகவும்.
Similar News
News December 8, 2025
தி.மலை: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

தி.மலை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News December 8, 2025
தி.மலை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் நியமனம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை–ஆர்டிஓ ராஜ்குமார், கீழ்பென்னாத்தூர்–கலால் உதவி ஆணையர் செந்தில்குமார், கலசப்பாக்கம்–ஆதிதிராவிடர் நல அலுவலர் செந்தில்குமரன், செங்கம்–தனி துணை ஆட்சியர் இளவரசன், போளூர்–சதீஷ்குமார், ஆரணி–ஆர்டிஓ சிவா, செய்யாறு–அம்பிகா ஜெயின், வந்தவாசி–செல்வம் ஆகியோர் பொறுப்பேற்க உள்ளனர்.
News December 8, 2025
தி.மலை விவசாயிகளே உங்களுக்கு குறையா? உடனே தெரிவிக்கலாம்!

திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைத் தீர்வு கூட்டம் வரும் டிச. 9ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. காமராஜர் சிலைக்கு அருகிலுள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரங்கத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை நேரடியாக முன்வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


