News May 7, 2025

திருச்சி: கால்நடைகள் மூலம் ரூ.23 லட்சம் வருவாய்

image

திருச்சி மாநகரில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022 முதல் 28.04.2025 வரை 767 கால்நடைகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.19,88,500 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 51 கால்நடைகள் ஏலம் விடப்பட்டதன் மூலம் ரூ.3.45 லட்சம் கிடைத்துள்ளது. மொத்தத்தில் மாநகராட்சிக்கு ரூ.23,33,500 வருவாய் கிடைத்துள்ளது.

Similar News

News August 19, 2025

திருச்சி: தமிழ் தெரிந்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

திருச்சி மக்களே.. தமிழ் தெரிந்தவர்களுக்கு வங்கியில் பணி புரிய அறிய வாய்ப்பு! ரெப்கோ வங்கியில் வாடிக்கையாளர்கள் சேவை அதிகாரி காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்த நன்கு தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் செய்து<<>> 08.09.2025க்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.!

News August 19, 2025

வேளாங்கண்ணி கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வேளாங்கண்ணி கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆக.,28-ம் தேதி முதல் செப்.,09-ம் தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், பூண்டி மாதாகோவில், ஒரியூர், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால் ஆகிய ஊர்களிலிருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக நிர்வாக இயக்குனர் தசரதன் தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

திருச்சி: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வேலை

image

TMB வங்கியில் புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பயிற்சியின் (Intership) போதே மாதம் ரூ.24,000, தற்காலிக பணியில் மாதம் ரூ.48,000, பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் மாதம் ரூ.72,000 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.20) கடைசி நாளாகும். விருப்பம் உள்ளவர்கள்<>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு <<17454239>>பாகம் 2<<>>ஐ பார்க்கவும். SHARE NOW!

error: Content is protected !!