News May 7, 2025
கடலூர்: ரூ.49,000 சம்பளத்தில் பேங்க் வேலை

மத்திய பொதுத்துறை நிறுவனமான யூனியன் வங்கியில் உதவி மேனேஜர் பதவிக்கான 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் பட்டப்படிப்புடன் கூடிய CA/CS/CMA முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். 22 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் www.unionbankofindia.co.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பேங்க் வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்!
Similar News
News August 22, 2025
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி அறிவிப்பு

கடலூரில் முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு பணியாளர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம். நீச்சல், கிரிக்கெட், கால்பந்து, கபாடி, வாலிபால், செஸ், சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் சின்னகங்கனாங்குப்பம், மஞ்சக்குப்பம், சாவடி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 22, 2025
கடலூர் மக்களே.. அதிக பணம் வசூலிப்பா?

கடலூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!
News August 22, 2025
கடலூர்: அரசு வங்கியில் வேலை; மாதம் ரூ.48,000 சம்பளம்

மத்திய பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் & சிந்து வங்கியில், தமிழத்தில் காலியாக உள்ள 85 ‘Local Bank Officer’ பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள்<