News May 7, 2025
நடப்பாண்டில் 78 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கோவை மாநகரில் நடப்பாண்டில் 78 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார். பல்வேறு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் குற்றங்கள் தடுப்பதற்காக காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு 51 பேர் மீது இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த ஆண்டு இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 17, 2025
கோவை: இந்த நம்பர உடனே SAVE பண்ணுங்க!

கோவை வடக்கு – 0422-2450101. கோவை தெற்கு – 0422-2300101. அன்னூர் – 04254-264101. கணபதி – 0422-2511001. கோவைப்புதூர்- 0422-2606101. கிணத்துக்கடவு – 04259-226101. மேட்டுப்பாளையம் – 04254-222299. பொள்ளாச்சி – 04259-223333. பீளமேடு – 0422-2595101. பெ.நா.பாளையம் – 04222-695101. தொண்டாமுத்தூர் -04222-617101. சூலூர் – 0422-2689101. வால்பாறை – 04243-222444. கருமத்தம்பட்டி -0421-2220101. இதை SHARE பண்ணுங்க.
News August 17, 2025
கோவை: ரேஷன் கார்டில் பிரச்சனையா.. இத பண்ணுங்க!

கோவை மக்களே, உங்கள் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை திருத்தம் போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களின் தரம், புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கும், தகவல்கள் அப்டேட் ஆகாதது போன்ற எந்தவொரு ரேஷன் கார்டு சம்பந்தமான சேவைக்கும், நீங்கள் 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 17, 2025
கராத்தே கற்றுத்தர கோவை கலெக்டர் அழைப்பு

கோவையில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் தங்கிப்பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியருக்கு கராத்தே தற்காப்பு கலை பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு குறைந்த பட்சம் இரு ஆண்டுகள் கராத்தே பயிற்சி வழங்கியஅனுபவமுள்ள நபர்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆக.22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.