News May 7, 2025
விருதுநகர் மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (ஏப்.30) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் தொழிலாளர் தினமான நாளை மே.1ஆம் தேதியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டுமென ஆட்சியர் ஜெயசீலன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News August 18, 2025
விருதுநகர்: தேர்வு இல்லை! ரயில்வே வேலை வாய்ப்பு!

விருதுநகர் இளைஞர்களே, மத்திய ரயில்வே 2,418 அப்ரண்ட்டிஸ் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 25 வயதுள்ளவர்கள் rrccr.com என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு <
News August 18, 2025
விருதுநகர் அரசுப் பணி: நாளை கடைசி.. உடனே APPLY

விருதுநகர் மாவட்டத்தில் 38 கிராம உதவியாளர்கள் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. <
News August 17, 2025
விருதுநகரில் அரசு வேலை வாய்ப்பு

விருதுநகர் மாவட்ட வருவாய்த்துறையில் 38 (Village Assistant) கிராம உதவியாளர் பதவிக்கான 37 காலியிடங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். A<