News April 30, 2025
பரமக்குடி: லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது

பரமக்குடி அருகே போகலூரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று (ஏப்ரல் 29) ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ரூ.2,56,000 லஞ்சம் பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசை, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர். மேலும், பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 6, 2025
ராமேஸ்வரம் ரயில் பயணிகளுக்கு முக்கிய அப்டேட்

மானாமதுரை – ராமேஸ்வரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கும் காரணத்தினால் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் ராமேஸ்வரம் – மதுரை பகல் நேர ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. வண்டி எண் : 56714 இந்த ரயிலானது 7,8,9,10,12,14,15.11.2025 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
News November 6, 2025
ராம்நாடு: 10th போதும் அரசு வேலை-தேர்வு இல்லை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…
News November 6, 2025
ராம்நாடு: இனி RTO ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்.!

ராமநாதபுரம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <


