News April 30, 2025
இராணிப்பேட்டை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று (ஏப்ரல்.29) இரவு பாதுகாப்பு பணிக்கான ரோந்து நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் பகுதிகளில் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறை மற்றும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாகும். அவசர தேவைக்காக இவை பயனுள்ளதாக இருக்கும்.
Similar News
News October 22, 2025
இராணிப்பேட்டை மாவட்டம் கட்டுப்பாட்டு அறை எண் வெளியீடு

பொதுமக்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பாக தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தொலைபேசி எண் 1077, 04172-2717666. வாட்ஸ்ஆப் எண் : 8300929401. மேலும் அரக்கோணம் ஆற்காடு சோளிங்கர் நெமிலி வாலாஜா கலவை உள்ளிட்ட வட்டாட்சியர் அலுவலக தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ள. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பேரிடர் மேலாண்மை தொலைபேசி எண் 04172271766, 8300929401
News October 22, 2025
இராணிப்பேட்டை மாவட்டம் கட்டுப்பாட்டு அறை எண் வெளியீடு

பொதுமக்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பாக தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தொலைபேசி எண் 1077, 04172-2717666. வாட்ஸ்ஆப் எண் : 8300929401. மேலும் அரக்கோணம் ஆற்காடு சோளிங்கர் நெமிலி வாலாஜா கலவை உள்ளிட்ட வட்டாட்சியர் அலுவலக தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ள. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பேரிடர் மேலாண்மை தொலைபேசி எண் 04172271766, 8300929401
News October 22, 2025
ராணிப்பேட்டை: 12th போதும் ரயில்வே வேலை ரெடி..

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் மொத்தமாக 8,850 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு 12th பாஸ் அல்லது டிகிரி முடித்து இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025 ஆன்லைனில் விண்ணப்பிக்க:<