News April 29, 2025
நெல்லை மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எண்கள்

நெல்லை மாவட்ட மக்களே மாவட்டத்தில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் செல்போன் எண்களை சேமித்து வைத்து கொள்ளவும்.
▶️அம்பாசமுத்திரம் – 7402608463
▶️ களக்காடு – 7402608482
▶️சேரன்மகாதேவி – 7402608467
▶️மானூர் – 7402608448
▶️நாங்குநேரி – 7402608478
▶️பாளையங்கோட்டை – 7402608444
▶️பாப்பாக்குடி – 7402608471
▶️இராதாபுரம் – 7402608488
▶️வள்ளியூர் – 7402608485
இதை மறக்காமல் SHARE செய்யவும்!
Similar News
News August 26, 2025
நெல்லை: விநாயகரை வரவேற்கும் 6 படிகள்!

நெல்லை மக்களே! நாளை விநாயகர்சதுர்த்தி அன்று செய்ய வேண்டியவை
1. வீட்டை சுத்தம் செய்யுங்க.
2. விநாயகர் சிலையை நிறுவுங்க.
3. பூ,மாவிலையால் அலங்காரம்.
4. ஓம் ஸ்ரீ கணேஷாய நமஹ – மந்திரத்தை 108 முறை சொல்லுங்க.
5. கொழுக்கட்டை, சுண்டல் முதலிய நைவேதியம்.
6. தீபம், கற்பூரம் காட்டி ஆரத்தி
குடும்பத்துடன் சென்று மணி மூர்த்தீஸ்வரர் உச்சிஷ்ட விநாயகர் மற்றும் பாக்கிய விநாயகர் கோவில் சென்று தரிசனம் செய்யுங்க. ஷேர்
News August 26, 2025
நெல்லையப்பர் கோவில் வழக்கு அதிகாரிகள் ஆஜராக உத்தரவு

தூத்துக்குடி பாலசுப்ரமணியன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். நெல்லையப்பர் கோவிலின் மர மண்டபத்தில் உள்ள கடைகள் கோவிலின் பழமையான கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் எனவும், மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்து உதாரணமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். கடைகளை அகற்றவும், கோவிலை நினைவுச்சின்னமாக அறிவிக்கவும் கோரினார். நீதிபதிகள் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.
News August 26, 2025
நெல்லை விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில் இயக்கம்

விநாயகர் சதுர்த்தி விழா விடுமுறை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க மைசூரில் இருந்து இன்று இரவு 8.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06241) நாளை காலை 10 .50 மணிக்கு நெல்லை வரும் மறு மார்க்கத்தில் நெல்லையிலிருந்து நாளை 27ஆம் தேதி பிற்பகல் 3 .40 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை காலை 5 50 மணிக்கு மைசூரை சென்றடையும். இந்த ரயிலுக்கு முன்பதிவு நடைபெறுகிறது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.