News April 29, 2025
24 மணிநேரமும் மதுபானங்கள் விற்பனை செய்தவர் கைது

மெணசியை சேர்ந்த சிவசக்தி டாஸ்மாக்கில் மதுபாட்டில்களை வாங்கி வீட்டில் பதிக்கி 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று சிவசக்தியின் வீட்டில் காவலர்கள் சோதனை செய்த போது அவர் விற்பனைக்காக வைத்திருந்த 21 மது பாட்டில்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர், மேலும் சிவசக்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News November 15, 2025
தருமபுரி: ரயில்வேயில் 3058 காலி பணியிடங்கள், APPLY NOW!

தருமபுரி மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் <
News November 15, 2025
தருமபுரியில் செவிலியர் வேலை- APPLY HERE

தருமபுரி பெண்களே, குமுதா மருத்துவமனையில் செவிலியர் (staff nurse) பணிக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. Bsc.Nursing முடித்த, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.10,000 – ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், <
News November 15, 2025
தருமபுரி: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1)பான்கார்டு: NSDL 2)வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க!


