News April 28, 2025
பெரம்பலூர்: திருமண வரமளிக்கும் பஞ்சநதீஸ்வரர்

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் பஞ்சநதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பஞ்சபூதங்களை விளக்கும் வகையில் நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய பஞ்சலிங்க சிலைகள் உள்ளன. மேலும் நீண்ட நாள் திருமணம் ஆகாதவர்கள் இக்கோவிலில் சிவன்-அம்பாள் திருக்கல்யாணத்தில் பங்கேற்று வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சேர் செய்யவும்.
Similar News
News August 14, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான கால அவகாசம் (31.08.202) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விவரங்கள் www.skilltraining. tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லது ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் 9499055883, 9499055884 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
பெரம்பலூர்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

பெரம்பலூர் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News August 13, 2025
பெரம்பலூர்: கிராம சபை கூட்டம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து கிராம சபை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கண்டறிய வேண்டுமெ அறிவுறுத்தியுள்ளார்.