News April 28, 2025

நீலகிரி லஞ்ச ஒழிப்புத் துறை தொலைபேசி எண்!

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், உள்ளாட்சித் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் தங்களது அரசுப் பணியை மேற்கொள்ள லஞ்சமாக பணம் கேட்டால் 0423-2443962 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அல்லது dspvacooty@gmail.com, dspnigdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல்களிலும் மக்கள் புகார்களை அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 2, 2025

கூடலுாரில் பெரும் அதிருப்தி

image

கூடலுார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 3.5 கோடி ரூபாய் செலவில், ஒன்றிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் கட்ட பணிகள் துவங்கப்பட்டு, 2017ல் நிறைவு பெற்றது.2020ல் நடந்த திறப்பு விழா பணிகள் முடிந்து மூன்று ஆண்டு இடைவெளிக்கு பின், 2020 மே 28ம் தேதி, அன்றைய முதல்வர் பழனிசாமி கட்டடத்தை திறந்து வைத்தார். கட்டடம் திறக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை செயல்படாததால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது

News December 2, 2025

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் 19.12.2025 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.கலெக்டர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில்,மாவட்ட விவசாயிகள் நேரடியாக பங்கேற்று, விவசாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News December 2, 2025

கோத்தகிரி நூலகத்திற்கு சிறந்த வாசகர் வட்ட விருது

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது நூலக துறையின் சார்பில், கோத்தகிரி கிளை நூலகத்திற்கு சிறந்த வாசகர் வட்டத்திற்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இவ்விருதினை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார். நூலக ஊழியர்கள் இந்த விருதை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

error: Content is protected !!