News April 5, 2024
தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

லோயர் கேம்ப் அரசு பள்ளியில் தன்னார்வலர்கள் பசுமை வனம் அமைக்க அனுமதி பெற்று மரம் நடவு செய்தனர். அதே வளாகத்தில் உள்ள தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லோயர் கேம்ப் காவல் நிலையத்தில் தன்னார்வலர்கள் மீது பொய் புகார் அளித்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க இந்து எழுச்சி முன்னணி சார்பாக இராமமூர்த்தி, கோம்பை இளம்பரிதி ஆகியோர் தலைமையில் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
Similar News
News February 17, 2026
மனைவியின் உடல் நலத்தை நினைத்து கணவர் தற்கொலை

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (55). இவரது மனைவிக்கு பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்த முருகேசன் இரண்டு தினங்களுக்கு முன்பு விஷம் அருந்தி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் (பிப்.15) அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News February 17, 2026
மனைவியின் உடல் நலத்தை நினைத்து கணவர் தற்கொலை

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (55). இவரது மனைவிக்கு பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்த முருகேசன் இரண்டு தினங்களுக்கு முன்பு விஷம் அருந்தி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் (பிப்.15) அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News February 17, 2026
மனைவியின் உடல் நலத்தை நினைத்து கணவர் தற்கொலை

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (55). இவரது மனைவிக்கு பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்த முருகேசன் இரண்டு தினங்களுக்கு முன்பு விஷம் அருந்தி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் (பிப்.15) அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


