News April 28, 2025
வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News December 20, 2025
BREAKING: தமாகாவுடன் இணைந்த காமக

ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்வில் தமாகாவுடன் காமராஜர் மக்கள் கட்சி முறைப்படி இணைந்துள்ளது. தமிழருவி மணியன் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் முன்னிலையில் தமாகாவில் இணைந்தார். இதன்பின் பேசிய ஜி.கே.வாசன், தமாகாவுடன் காமக ஒன்றாக இணைந்ததால், எதிர்காலம் அரசியல் களத்திற்கு வசந்த காலமாக இருக்கும். இரு பெயர்களாக இருந்தாலும் இரண்டும் இரு கண்கள்; இது கூட்டுக் குடும்பங்கள் இணையும் விழா என்றார்.
News December 20, 2025
தவெக உடன் கூட்டணி அமைக்க காங்., விருப்பம்: நாஞ்சில்

காங்கிரஸை போல சில கட்சிகளுக்கு தவெகவுடன் கூட்டணி சேர ஆசை இருப்பதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். இதுபற்றி அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற அவர், யார் கூட்டணிக்கு வந்தாலும் அவர்களை அரவணைக்க விஜய் தயாராக இருக்கிறார் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் கூட்டணி பலமாக இருப்பதாக திமுக கூறிவரும் சூழலில், காங்கிரசுக்கு இப்படியொரு ஆசை இருப்பதாக நாஞ்சில் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 20, 2025
மங்காத்தா ரீ-ரிலீஸ்.. அஜித் ரசிகர்கள் ஹேப்பி

அஜித்தின் கரியரில் Industry Hit அடித்த படங்களில் மங்காத்தாவும் ஒன்று. ‘அட்டகாசம்’ ரீ-ரிலீஸ் வெற்றியை தொடர்ந்து ‘மங்காத்தா’ படத்தையும் ரீ-ரீலீஸ் செய்ய ரசிகர்கள் வலியுறுத்தினர். இதை உறுதி செய்யும் விதமாக வெங்கட் பிரபு SM-ல், The Kingmaker என பதிவிட்டுள்ளார். பொங்கலுக்கு பிறகு, ஜன.23-ல் ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. யாருக்கெல்லாம் ‘மங்காத்தா’ ஃபேவரைட் படம்?


