News April 28, 2025
ரயில்களை கவிழ்க்க தொடரும் சதி

திருவாலங்காடு அருகே கடந்த 25ஆம் தேதி நட்டு, போல்டை கழற்றி ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது. அது முறியடிக்கப்பட்ட நிலையில், நேற்று (ஏப்ரல் 27) அரக்கோணம் தண்டவாளத்தில் 5 இடங்களில் கற்கள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முந்தினம் (ஏப்ரல் 26) அம்பத்துார் – பட்டரைவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் சதி திட்டம் தீட்டப்பட்டதா? என போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News August 11, 2025
தெரு நாய்களுக்கு 2 தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

சென்னை மாநகராட்சி சார்பில், தெரு நாய்களுக்கு ஆன்டி-ரேபிஸ் மற்றும் ஒட்டுண்ணி மருந்து என 2 வகை தடுப்பூசிகள் செலுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கால்நடை மருத்துவ குழுக்கள் நேரடியாக தெருக்களுக்கு சென்று, நாய்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கோடு, நேற்று (ஆகஸ்ட் 10) முதல் இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது.
News August 11, 2025
சென்னையில் ஆதார் கார்டு உள்ளவர்கள் கவனத்திற்கு…

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <
News August 11, 2025
சென்னையில் ஆதார் கார்டு உள்ளவர்கள் கவனத்திற்கு…

myaadhaar என்ற இணையதளத்திற்கு சென்று Document Update என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். அதற்குள் Click to Submit என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து விவரங்களை கொடுங்கள். Address Proof-க்கான புகைப்படத்தை பதிவேற்றம் செய்யுங்கள். 2026 ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை இதனை இலவசமாக செய்யலாம். இது கடினமாக இருந்தால் இ-சேவை மையங்களுக்கு சென்றும் செய்து கொள்ளலாம். <