News April 28, 2025
விழுப்புரம் ரயில் நிலையத்தில் குட்கா 30 கிலோ பறிமுதல்

விழுப்புரம் ரயில் நிலையம், நேற்று நிஜாமுதின் – கன்னியாகுமரி நோக்கி செல்லும் திருக்குறள் அதிவிரைவு ரயிலில் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம் தலைமையிலான ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கழிப்பறை அருகே கேட்பாரற்ற நிலையில், வெள்ளை நிற சாக்கு பை கிடந்தது. சோதனை செய்ததில் 30 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Similar News
News September 22, 2025
விழுப்புரம்: இந்த முக்கியமான சான்றிதழ் பத்தி தெரியுமா….?

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக 1.பள்ளியில் சேர 2.அரசாங்க வேலையில் பணியமர 3.பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த <
News September 22, 2025
விழுப்புரம்: பங்காளி சண்டை நீக்கும் கோயில்

விழுப்புரம் செஞ்சி சாலையில் உள்ளது திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக உள்ள சிவனை வழிபட்டால் அண்ணன் தம்பி இடையே உள்ள சொத்து பிரச்சனைகள் நீங்கும் என்பது நபிக்கையாக உள்ளது. சொத்து விவகாரத்தில் பொய் சத்தியம் செய்த அண்ணனை இங்குள்ள இறைவன் தண்டித்த காரணத்தால் இந்த நம்பிக்கை உள்ளது. மேலும் குழந்தை வரம் கிடைப்பது ஐதீகமாக இருக்கிறது. இதை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க
News September 22, 2025
விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (செப்.23) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
1.கனகஜோதி மஹால், விழுப்புரம் 2.சிவா மஹால், சூரப்பட்டு 3.வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், வல்லம் 4.பிபிஎஸ் மஹால், டி.பரங்கனி 5.ஊராட்சி மன்ற கட்டிட வளாகம், பெலாகுப்பம் 6.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம், வேங்கை
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.