News April 27, 2025
அரியலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப்.27) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
Similar News
News April 28, 2025
அரியலூர்: மின்தடை புகார்களுக்கான எண்கள்

அரியலூர் மாவட்டத்தில் மின்தடை புகார்களுக்கு (fuse of call), கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள்
அரியலூர் உதவி செயற்பொறியாளர்:- மின்னஞ்சல்: trn4402ee1@tnebnet.org மற்றும் தொலைப்பேசி எண்: 04329228229
செந்துறை உதவி செயற்பொறியாளர்:- மின்னஞ்சல்: trn4402aee1@tnebnet.org மற்றும் தொலைப்பேசி எண்: 9445853678
ஜெயங்கொண்டம் உதவி செயற்பொறியாளர்:- மின்னஞ்சல்: trn4402aee5@tnebnet.org மற்றும் தொலைப்பேசி எண்: 9445853679
News April 28, 2025
அரியலூர்: மது விற்ற பெண் கைது

விக்கிரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பதாக புகார் வந்ததன்பேரில், விக்கிரமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நாகமங்கலம் இந்திரா நகரைச் சேர்ந்த மலர் (55) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
News April 27, 2025
அரியலூர்: விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு

இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 309 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Trafiic Controller) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பி.ஈ /பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகள் <