News April 27, 2025
நெல்லை கோர விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தளபதி சமுத்திரம் நான்கு வழிச்சாலையில் இன்று மாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News October 25, 2025
நெல்லை: ரயில்வேயில் சூப்பர் வேலை!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள 64 Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
1.கல்வி தகுதி: பட்டப்படிப்பு
2.சம்பளம்: ரூ.30,000/-
3.வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
4.நேரடி நேர்காணல் மூலம் தேர்வு.
5.மேலும் விபரங்களுக்கு இங்கு <
சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 25, 2025
நெல்லை: VOTERIDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

நெல்லை மக்களே, உங்க VOTERID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த வழி இருக்கு .
1.இங்கு <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க..
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க..
News October 25, 2025
மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள இரண்டு மத்திய கருவிகளுக்கான மையத்தில் தொழில்நுட்ப உதவியாளர்கள் இரண்டு பேரும் திட்ட உதவியாளர்களும் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கல்வித் தகுதி மற்றும் விவரங்களுடன் இணையத்தில் வெளியிட்டுள்ள சான்றுகளுடன் வருகின்ற 29ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். ஷேர்!


