News April 27, 2025
திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் முன் எச்சரிக்கை நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயை தடுக்கும் வகையில் மே 28 முதல் 1லட்சத்து 29ஆயிரம் ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் க.சிவசுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இந்த நோய் சிறுநீர், சாணம் போன்றவற்றின் மூலம் வேகமாக பரவுவதால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் போடப்பட்ட ஆடுகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் விவரம் சேமிக்கப்படுகின்றன.
Similar News
News September 17, 2025
திருப்பத்தூரில் எந்த பதவியில் யார்?

▶ திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்- சிவசௌந்திரவல்லி
▶ திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி- ஷாமலா தேவி
▶ திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர்- நாராயணன்
▶ திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)- உமாமகேஸ்வரி
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. அவசியம் உதவும்.
News September 17, 2025
திருப்பத்தூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News September 17, 2025
திருப்பத்தூரில் மின்தடை; உங்க ஏரியா உள்ளதா?

திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வறு இடங்களில் நாளை( செப்.18) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி, அலங்காயம், அம்பலூர், வளையாம்பட்டு, ஏலகிரிமலை, கேத்தாண்டப்பட்டி, மல்லகுண்டா, நாராயணபுரம், திம்மம்பேட்டை உள்ளிட்ட இடைகாலில் பராமரிப்பு காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி மாலை 5 மணி வரை மின் தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.