News April 27, 2025
பெரம்பலூர் வேளாண் மையத்தில் வேலை வாய்ப்பு

பெரம்பலூரில் உள்ள் மத்திய வேளாண் மையத்தில் ஓட்டுநர் மற்றும் ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 மற்றும் 12 படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.21,700 முதல் ரூ.81000வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ICAR – KRISHI VIGYAN KENDRA மையத்தை நேரில் தொடர்பு கொள்ளவும். வேலை தேடும் நபருக்கு ஷேர் செய்யவும்
Similar News
News January 12, 2026
பெரம்பலூர்: நாளை குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (ஜன.12) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
பெரம்பலூர்: நாளை குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (ஜன.12) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
பெரம்பலூர்: நாளை குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (ஜன.12) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


