News April 27, 2025
புதுக்கோட்டை சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் 345 சமையல் உதவியாளர்களை நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி, விருப்பம் உள்ளவர்கள் நாளைக்குள் ( ஏப்.28) இந்த<
Similar News
News August 16, 2025
புதுகை: இலவச வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி! APPLY NOW

தமிழ்நாடு (தாட்கோ) அமைப்பு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. வயது வரம்பு 18-30 இருக்க வேண்டும். கல்வித்தகுதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சினை பெற இங்கே <
News August 16, 2025
புதுக்கோட்டை மாவட்ட டி.எஸ்.பி எண்கள்!

புதுக்கோட்டை மக்களே உங்கள் பகுதியில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய காவல்துணை கண்காணிப்பாளர் எண்கள்.
▶️ புதுக்கோட்டை – 04322-222236
▶️ அறந்தாங்கி – 04371-220562
▶️ கீரனூர் – 04339-262241
▶️ பொன்னமராவதி – 04333-262160
▶️ ஆலங்குடி – 04322-251320
▶️ கோட்டைப்பட்டினம் – 04371-260350
▶️ இலுப்பூர் – 04339-472525 ஆகியவை ஆகும். இதனை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்
News August 16, 2025
புதுக்கோட்டை கோயில்களில் சமபந்தி விருந்து

புதுக்கோட்டை, ஆக.15 – சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட இந்து சமய அறநிலைத் துறைக்குட்பட்ட கோயில்களில் சமபந்தி (பொது விருந்து) நடைபெற்றது. திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் நடந்த விருந்தில் மாவட்ட ஆட்சியர் மு. அருணா, சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா, வருவாய்க் கோட்டாட்சியர் பா. ஐஸ்வர்யா, கோயில் செயல் அலுவலர் ம. ஜெயா உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களுடன் இணைந்து உணவருந்தினர்.