News April 27, 2025
திண்டுக்கல்லில் குற்றவாளிகளை கண்டறியும் App!

திண்டுக்கல்: பழனி பகுதியில் உள்ள விடுதி உரிமையாளர்களுக்கு குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க புதிய செயலி குறித்த ஆலோசனை காவல்துறையால் வழங்கப்பட்டது. இந்தச் செயலியில் விடுதியில் தங்க வருபவர்கள் தங்கலீன் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். மேலும், இளம் பெண்களுடன் வருபவர்கள், மது அருந்திவிட்டு வருபவர்களுக்கு அறைகள் தரக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.
Similar News
News February 23, 2026
BRAKING: திண்டுக்கல் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

திண்டுக்கல்: 2026-ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சரவணன்இன்று வெளியிட்டார். அதன்படி, பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் மற்றும் வேடசந்தூர் ஆகிய தொகுதிகளையும் சேர்த்து மாவட்டம் முழுவதும் மொத்தம் 16,72,075 வாக்காளர்கள் உள்ளனர். இதில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை சரி பார்க்க <
News February 23, 2026
திண்டுக்கல்: What’s app-ல Hi சொன்னா.. உடனே வங்கி விவரம்

திண்டுக்கல் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE செய்யுங்க.
News February 23, 2026
கொடைக்கானலில் பயங்கரம் – தனிப்படை அமைப்பு!

கொடைக்கானலில் திரைப்படத் துணை நடிகர் விஷ்ணு பிரியாவின் தந்தை சூரியநாராயணன், மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். விடுதி பணியாளர்களைக் கட்டிப்போட்டுவிட்டு, இந்தத் துணிகரச் செயலில் 5 பேர் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி. பிரதீப் தலைமையில் 50 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகக் காவல் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


