News April 27, 2025
வடலூர்: ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு

அரியலூரை சேர்ந்தவர் சசிகுமார்(40). இவர் தனது ஆட்டை நேற்று வடலூர் சந்தையில் விற்றுவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். குறவன்குப்பம் அருகில் சென்றபோது, உடல் உபாதை காரணமாக பைக்கை நிறுத்திவிட்டு அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது திருச்சி நோக்கி சென்ற பாசஞ்சர் ரயில் மோதி சசிக்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் இருப்புப்பாதை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 10, 2025
கடலூர் மக்களே.. உடனடி தீர்வு வேண்டுமா?

கடலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN <
News November 10, 2025
கடலூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E / B.Tech
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கடலூர் மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<


