News April 27, 2025
பைக்குகள் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

கூடுவாஞ்சேரியை சேர்ந்த கார்த்திகேயன் (39) இரு சக்கர வாகனத்தில் காயரம்பேடு நோக்கிச் சென்றார். அப்போது, ஊனமாஞ்சேரியை சேர்ந்த தாமோதரன்(48), தங்கதுரை (65) ஆகியோர் ஒரே இருசக்கர வாகனத்தில் கூடுவாஞ்சேரி நோக்கி சென்றபோது எதிர்பாராத விதமாக 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் தூக்கி வீசப்பட்ட நிலையில், கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News September 28, 2025
செங்கல்பட்டு மக்களே! இலவச தையல் மிஷின் வேண்டுமா?

தமிழக அரசு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தையல் இயந்திரம் வழங்கி வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க எந்த ஒரு கல்வி தகுதியும் தேவை இல்லை. விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். செங்கல்பட்டு மக்களே இதனை SHARE பண்ணுங்க
News September 28, 2025
செங்கல்பட்டு மக்களே பெட்ரோல் தரமாக இல்லையா??

செங்கல்பட்டு மக்களே உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நீங்கள் வாகனங்களில் போடும் பெட்ரோல் தரமானதாக இல்லையா? இதனால் உங்க வாகனங்களின் மைலேஜ் பாதிக்கப்படலாம். உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகள் போடும் பெட்ரோல் தரமாக இல்லாமல் இருந்தா புகார் அளித்து தெரியபடுத்துங்க.. இந்தியன் ஆயில் – 18002333555 ஷேர் பண்ணுங்க.
News September 28, 2025
செங்கல்பட்டு: செல் போன் தொலைந்தால் இதை பண்ணுங்க!

செங்கல்பட்டு மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <