News April 26, 2025
நாகை: 3935 பேருக்கு அரசு வேலை

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படுமென TNPSC தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும். அரசு வேலைக்கு முயற்சிக்கும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Similar News
News April 27, 2025
நாகை: மாதம் ரூ.74000 சம்பளத்தில் வேலை

மும்பையில் உள்ள இந்திய அனுசக்தி கழகத்தில் 400 அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கவும். மாதம் ரூ.74,000 சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் அறிய <
News April 27, 2025
ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 அல்லது மகளிர் உதவி எண் 181 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க
News April 27, 2025
நாகை: தொழில் முனைவு மற்றும் புத்தாக்க பயிற்சி

தமிழ்நாடு தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம் EDII-அகமதாபாத்துடன் இணைந்து, தொழில் முனைவு மற்றும் புத்தாக்க பயிற்சி திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் +2, டிப்ளமோ, பட்டதாரிகள் www.editn.in என்ற இணையதளத்தில் ரூ.500 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில் தேர்வு செய்யப்படுபவருக்கு பயிற்சிக்குப் பின் சான்றிதழ் மற்றும் 100% வங்கி கடன் வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.