News April 26, 2025
பாகிஸ்தானுடன் எத்தனை பார்டர் கிராஸிங் உள்ளன?

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றம் நிலவுகிறது. உடனடியாக இந்திய அரசு, வாகா – அத்தாரி எல்லையை மூடி உத்தரவிட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே 3 முக்கிய ரோட் பார்டர் கிராஸிங் உள்ளன. ➙வாகா எல்லை ➙கர்தர்பூர் எல்லை ➙கந்தா சிங் வாலா எல்லை ஆகியவை உள்ளன. இதில் கர்தர்பூர் எல்லை இன்னும் சீக்கியர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 28, 2025
Sports 360°: செஸ்ஸில் இந்திய வீரர்கள் சறுக்கல்

*SA டி20-ல், பிரிடோரியா கேபிடல்ஸை 22 ரன்கள் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது *நியூசிலாந்து ODI தொடருக்கான இந்திய அணி, ஜன.3-ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு *உலக ரேபிட் செஸ் தொடரில் குகேஷ், பிரக்ஞானந்தா பின்னடைவை சந்தித்துள்ளனர் *மகளிருக்கான ஹாக்கி லீக் தொடர் ராஞ்சியில் இன்று தொடக்கம் *ILT20, முதலாவது குவாலிஃபையர்ஸில் Desert Viper-ஐ எதிர்கொள்கிறது MI Emirates
News December 28, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹5,600 உயர்ந்தது

ஆண்டின் இறுதியில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. அதன்படி டிச.20 முதல் டிச.27 வரையிலான வாரத்தில் மட்டும் சவரனுக்கு ₹5,600 அதிகரித்து, ₹1,04,800 என்ற வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வரும் நாள்களிலும் இந்திய சந்தையில் தங்கம் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் கணித்துள்ளனர்.
News December 28, 2025
கோயிலில் இருந்து வரும் போது இத பிறருக்கு தராதீங்க

கோயிலுக்கு சென்று வந்தவுடன் சில விஷயங்களை செய்யக்கூடாது என நம்பப்படுகிறது. வெளியே வரும் போது, மணியை அடித்துவிட்டு வருவது, நேர்மறை ஆற்றலை கோயிலிலேயே விட்டுவிட செய்யும் என்பதால், மணியை அடிக்காமல் வருவது நல்லது. பிரசாதமாக கிடைக்கும் எலுமிச்சை பழம், பூ, மாலையை பிறருக்கு அளிக்கக்கூடாது. அதே நேரத்தில் விபூதி, மஞ்சள், குங்குமத்தை பிறருக்கு அளிப்பதில் தவறில்லை. அடுத்த தடவை ஞாபகம் வெச்சிக்கோங்க!


