News April 26, 2025
அப்பு விளை ஊராட்சி ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் அப்புவிளை ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் 2023 அக்டோபரில் உயிரிழந்ததை அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உடனடியாக தெரிவிக்காமல் கால தாமதமாக 2025 மார்ச்சில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஊராட்சி செயலர் சுமிலா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 27, 2025
கவின் கொலை வழக்கு காணொளி காட்சி மூலம் விசாரணை

கவின் கொலை வழக்கில் சுர்ஜித் அவருடைய தந்தை சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் ஜெயபால் ஆகியோர் இன்று நெல்லை இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் (தீண்டாமை தடுப்பு) ஆஜர் படுத்தப்படுவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு கருதி 3 பேரும் வீடியோ கான்பரசிங் காணொளி காட்சி மூலம் நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
News August 26, 2025
நெல்லை ஆம்னி பேருந்தில் அதிக கட்டணமா??

நாளை விநாயகர் சதுர்த்தியை கொண்டாட நெல்லை மக்களே உங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வெளியூரில் இருந்து புறபட்டு இருப்பீர்கள்! சொந்த ஊர்க்கு புறபட்ட உங்களுக்கு ஆம்னி பேருந்தின் கட்டண உயர்வு அதர்ச்சியை கொடுக்கிறதா? ஆம்னி பேருந்தின் கட்டணம் அதிகம் வசூலித்தால் 9043379664 எண்ணில் ஆதாரத்துடன் புகாரளியுங்க… (குறிப்பு: நீங்கள் சொந்த ஊரில் இருந்து வெளியூர் திரும்பும் போது இந்த எண் பயன்படும்) SHARE பண்ணுங்க!
News August 26, 2025
நெல்லை: விநாயகரை வரவேற்கும் 6 படிகள்!

நெல்லை மக்களே! நாளை விநாயகர்சதுர்த்தி அன்று செய்ய வேண்டியவை
1. வீட்டை சுத்தம் செய்யுங்க.
2. விநாயகர் சிலையை நிறுவுங்க.
3. பூ,மாவிலையால் அலங்காரம்.
4. ஓம் ஸ்ரீ கணேஷாய நமஹ – மந்திரத்தை 108 முறை சொல்லுங்க.
5. கொழுக்கட்டை, சுண்டல் முதலிய நைவேதியம்.
6. தீபம், கற்பூரம் காட்டி ஆரத்தி
குடும்பத்துடன் சென்று மணி மூர்த்தீஸ்வரர் உச்சிஷ்ட விநாயகர் மற்றும் பாக்கிய விநாயகர் கோவில் சென்று தரிசனம் செய்யுங்க. ஷேர்