News April 26, 2025

பெரம்பலூரில் தூங்கிய பெண் பாம்பு கடித்து சாவு

image

பெரம்பலூர் மாவட்டம்,லாடபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் – பிரியா தம்பதி இவர்களுக்கு குழந்தை இல்லை,சரவணணுக்கு சொந்தாமான வயலில் உள்ள ஓட்டு வீட்டில் சரவணன் – பிரியா இருவரும் நேற்று தூங்கியுள்ளனர்,தூங்கிக்கொண்டிருந்த பிரியாவின் காலில் பாம்பு கடித்துள்ளது,பிரியா பாம்பு கடித்தது குறித்து சரவணணிடம் தெரிவிக்க பிரியா பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News July 7, 2025

பெரம்பலூரில் இன்று மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் வாராந்திரம் திங்களன்று பொதுமக்கள் குறைத்தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதைத் தொடர்ந்து இன்று ( 07-07-2025 ) திங்கட்கிழமையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைத்தீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க!

News July 7, 2025

பெரம்பலூர் திமுக ஆலோசனை கூட்டம்

image

பெரம்பலூர் j.k.தனியார் மஹாலில் பெரம்பலூர் மற்றும் குன்னம் தொகுதி கழக பாக நிலை முகவர்கள் (BLA2) மற்றும் BDA ஆலோசனைக் கூட்டம் இன்று தமிழ்நாடு கழக முதன்மைச் செயலாளரும் மண்டல பொறுப்பாளர் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சா சி சிவசங்கர் முன்னிலையில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் மாவட்ட திமுக கழக பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News July 6, 2025

பெரம்பலூர்: இந்த எண்களை மிஸ் பண்ணாதிங்க

image

பெரம்பலூர் பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைப்பேசி எண்கள்:

▶️மாவட்ட பேரிடர் உதவி மையம் – 1077

▶️பொது விநியோக திட்டம் – 1967

▶️குழந்தைகள் உதவி மையம் – 1098

▶️பாலியல் வன்கொடுமை – 181

▶️விபத்து உதவி மையம் – 1073

▶️டெங்கு காய்ச்சல் உதவி எண் – 1077

உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.

error: Content is protected !!