News April 25, 2025
பணிக்கு சென்ற வன ஊழியர் உயிரிழப்பு

கூடலூர், ஓவேலி பகுதியில் வரையாடு கணக்கெடுப்பு பணிக்கு சென்ற வனக்காப்பாளர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கணக்கெடுப்பு பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. ஓவேலி வனச்சரகத்திற்கு சென்ற உட்பட்ட டெரஸ் பகுதியில் வனக்காப்பாளர் மணிகண்டன் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் முகாமிலேயே தங்கி உள்ளார். வன ஊழியர்கள் திரும்பி வந்து பார்த்த பொழுது இறந்த கிடப்பது தெரியவந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 28, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2025 ஆம் ஆண்டில் காந்தியடிகள், நேரு ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 4,5 ஆகிய தேதிகளில் ஊட்டி சிஎஸ்ஐ சிஎம்எம் மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.5000, 3000, 2000 மற்றும் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது.
News October 28, 2025
நீலகிரி: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், <
News October 28, 2025
நீலகிரி: உங்க PHONE காணாமல் போனால் கவலை வேண்டாம்

நீலகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <


