News April 25, 2025
திருச்சி விமான நிலையத்தில் 9.9 கிலோ உயர்தர கஞ்சா பறிமுதல்

பாங்காக்கில் இருந்து இலங்கை வழியாக நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியின் உடைமைகளை சோதனை செய்த போது, அதில் 9.9 கிலோ ஹைட்ரோபோலிக் கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 9 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 12, 2026
திருச்சி அருகே 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்!

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், உச்சிப்பிள்ளையார் கோவில் என பல்வேறு பிரசித்த பெற்ற தலங்கள் அமைந்துள்ளன. அந்த வரிசையில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலும் அடங்கும். சுமார் 1,800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலானது சுமார் 275 பாடல் பெற்ற தலமாகவும், ‘பஞ்ச பூத ஸ்தலங்களில்’ ஒன்றாகவும் விளங்குவது குறிப்பிடத்தக்கது. இதனை SHARE பண்ணுங்க.
News January 12, 2026
திருச்சி: EMI-ல கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

திருச்சி மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு <
News January 12, 2026
திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


