News April 25, 2025
தேனி : பாவமன்னிப்பு தரும் கண்ணகி கோவில்

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியன்குடி அடிவாரத்தில் அமைந்துள்ளது மங்கலநாயகி கண்ணகி தேவி கோயில். இந்த கோயிலில் கண்ணகி, சிவன், சாய்பாபா, சங்கிலி கருப்பன், நவகிரகங்கள் உள்ளிட்ட 63க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளது. கடந்த காலங்களில் முன்னோர்களுக்கு தீங்கு விளைவித்து கர்ம வினைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள், பாவமன்னிப்பு கேட்டு வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
Similar News
News January 11, 2026
தேனி: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பிராதுக்காரன்பட்டியை சேர்ந்தவர் நித்யா (25). இவரது கணவர் கடந்த 2024-ஆம் ஆண்டு மின்னல் தாக்கிய விபத்தில் உயிரிழந்தார். அன்றைய தினத்திலிருந்து மன வருத்தத்தில் காணப்பட்டு வந்த நித்யா நேற்று முன் தினம் அவரது வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 11, 2026
தேனி: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பிராதுக்காரன்பட்டியை சேர்ந்தவர் நித்யா (25). இவரது கணவர் கடந்த 2024-ஆம் ஆண்டு மின்னல் தாக்கிய விபத்தில் உயிரிழந்தார். அன்றைய தினத்திலிருந்து மன வருத்தத்தில் காணப்பட்டு வந்த நித்யா நேற்று முன் தினம் அவரது வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 11, 2026
தேனி: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பிராதுக்காரன்பட்டியை சேர்ந்தவர் நித்யா (25). இவரது கணவர் கடந்த 2024-ஆம் ஆண்டு மின்னல் தாக்கிய விபத்தில் உயிரிழந்தார். அன்றைய தினத்திலிருந்து மன வருத்தத்தில் காணப்பட்டு வந்த நித்யா நேற்று முன் தினம் அவரது வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


