News April 25, 2025
சேலம்: அனைத்து கிராம ஊராட்சிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 1 ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கண்டிப்பாக கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் தூய்மை பாரத திட்டம் உள்ளிட்ட மத்திய மாநில அரசுகளின் மக்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
Similar News
News December 31, 2025
சேலம் மாநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில் புத்தாண்டு தினத்தன்று மாநகரம் முழுவதும் 650 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 175 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் இளைஞர்களும் பொதுமக்களும் எவ்வித இடையூறும் இன்றி புத்தாண்டை கொண்டாட வேண்டும் வாகன சோதனை முழுமையாக நடைபெறுவதால் மது அருந்தி யாரும் வாகனங்களை இயக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
News December 31, 2025
சேலம் மாநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில் புத்தாண்டு தினத்தன்று மாநகரம் முழுவதும் 650 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 175 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் இளைஞர்களும் பொதுமக்களும் எவ்வித இடையூறும் இன்றி புத்தாண்டை கொண்டாட வேண்டும் வாகன சோதனை முழுமையாக நடைபெறுவதால் மது அருந்தி யாரும் வாகனங்களை இயக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
News December 31, 2025
சேலம் மாநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில் புத்தாண்டு தினத்தன்று மாநகரம் முழுவதும் 650 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 175 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் இளைஞர்களும் பொதுமக்களும் எவ்வித இடையூறும் இன்றி புத்தாண்டை கொண்டாட வேண்டும் வாகன சோதனை முழுமையாக நடைபெறுவதால் மது அருந்தி யாரும் வாகனங்களை இயக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.


