News April 25, 2025
தென்காசி மாவட்டத்தில் ஆடுகளுக்கு ஆட்கொல்லி தடுப்பூசி முகாம்

தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்தடுப்பு திட்டத்தின் கீழ் இரண்டாவது சுற்று ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் 28.04.2025 முதல் 27.05.2025 வரை நடைபெறவுள்ளது. எனவே ஆடுகள் வளர்ப்போர் இத்தருணத்தை பயன்படுத்தி எவ்வித பாகுபாடின்றி தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தெரிவித்துள்ளார்.
Similar News
News December 27, 2025
தென்காசியில் இன்று பறவைகள் கணக்கெடுக்கும் பணி

தென்காசி மாவட்டத்தில் இன்று (27.12.2025) காலை 06.30 மணி அளவில் நீர் நில பறவைகள் கணக்கெடுக்கும் பணியினை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் துவக்கி வைக்க உள்ளார். தென்காசி மாவட்டம் மத்தளம் பாறை, மாரநேரி குளம்.(குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் வழியில் நடைபெற உள்ளதாக தென்காசி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தகவல்.
News December 27, 2025
தென்காசியில் இன்று பறவைகள் கணக்கெடுக்கும் பணி

தென்காசி மாவட்டத்தில் இன்று (27.12.2025) காலை 06.30 மணி அளவில் நீர் நில பறவைகள் கணக்கெடுக்கும் பணியினை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் துவக்கி வைக்க உள்ளார். தென்காசி மாவட்டம் மத்தளம் பாறை, மாரநேரி குளம்.(குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் வழியில் நடைபெற உள்ளதாக தென்காசி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தகவல்.
News December 27, 2025
தென்காசியில் இன்று பறவைகள் கணக்கெடுக்கும் பணி

தென்காசி மாவட்டத்தில் இன்று (27.12.2025) காலை 06.30 மணி அளவில் நீர் நில பறவைகள் கணக்கெடுக்கும் பணியினை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் துவக்கி வைக்க உள்ளார். தென்காசி மாவட்டம் மத்தளம் பாறை, மாரநேரி குளம்.(குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் வழியில் நடைபெற உள்ளதாக தென்காசி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தகவல்.


