News April 25, 2025
திருவள்ளூரில் நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிகள் வேகம்

ஊத்துக்கோட்டை – திருவள்ளூர் மார்க்கத்தில், 2.6 கி.மீ.,க்கு சாலை அகலப்படுத்தும் பணி, 19.50 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. சித்துார் – திருத்தணி மாநில நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி படிப்படியாக நடந்து வருகிறது. காரனோடை பஜாரில் இருந்து சோழவரம் செங்காளம்மன் கோவில் அருகில், தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், 5 கி.மீ., தூரத்திற்கு, 15 கோடி ரூபாயில் சாலை அமைக்கப்படுகிறது.
Similar News
News August 14, 2025
திருவள்ளூர் வாக்காளர்கள் கவனத்திற்கு…

திருவள்ளூர் மக்களே, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், தந்தை பெயர், EPIC எண், வயது, பாலினம், முகவரி சரியாக உள்ளதா? என எளிதாக தெரிந்து கொள்ளுங்கள். <
News August 14, 2025
திருவள்ளூர் வாக்காளர்கள் கவனத்திற்கு…

திருவள்ளூர் மக்களே, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், தந்தை பெயர், EPIC எண், வயது, பாலினம், முகவரி சரியாக உள்ளதா? என எளிதாக தெரிந்து கொள்ளுங்கள். <
News August 14, 2025
தொழிலாளரின் மூக்கை கடித்து குதறிய நாய்!

திருவள்ளூர், பூவிருந்தமல்லி, காவல்சேரியில் கட்டுமான பணி நடக்கும் இடத்தில் கணேஷ் வேலை பார்த்து வருகிறார். அந்த இடத்தின் உரிமையாளர் ராட்வீலர் வகை நாயை வளர்த்து வந்திருக்கிறார். இந்த நாயை கணேஷ் பராமரித்து வரும் நிலையில் நாயானது கணேஷை நேற்று (ஆகஸ்ட் 13) கடித்துள்ளது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் கணேஷின் மூக்கு பகுதி துண்டாகியுள்ளது.