News April 25, 2025
பெண் கொலையில் பரபரப்பு தீர்ப்பு

திருவனந்தபுரத்தை சேர்ந்த வினிதா(38) என்பவர் கடந்த 2022-ம் ஆண்டில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது 4 பவுன் நகைகள் மாயமானது. இது குறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் நடத்திய தீவிர விசாரனையில் குமரி மாவட்டம் தோவாளையை சேர்ந்த ராஜேந்திரன்(49) நகைக்காக கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் நேற்று ராஜேந்திரனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி பிரசூர் மோகன் தீர்ப்பளித்தார்.
Similar News
News November 18, 2025
குமரியில் ஓட்டு; வேறு நகரத்தில் வேலை – SIR சமர்ப்பிபது எப்படி?

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில்; குடும்பத்தில் ஒரு வாக்காளர் வெளிநாடு, வேறு நகரம், மாநிலத்தில் பணிபுரிந்தாலோ, சம்பந்தப்பட்ட வாக்காளரின் கணக்கெடுப்பு படிவத்தை குடும்பத்தின் வயது வந்த ஒருவரிடம் ஒப்படைக்கலாம். அவர்கள் மேற்குறிப்பிட்ட வாக்காளரின் விவரங்களை கணக்கெடுப்பு படிவத்தில் நிரப்பலாம். வாக்காளரின் சார்பாக கையொப்பமிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம். SHARE IT.
News November 18, 2025
குமரியில் ஓட்டு; வேறு நகரத்தில் வேலை – SIR சமர்ப்பிபது எப்படி?

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில்; குடும்பத்தில் ஒரு வாக்காளர் வெளிநாடு, வேறு நகரம், மாநிலத்தில் பணிபுரிந்தாலோ, சம்பந்தப்பட்ட வாக்காளரின் கணக்கெடுப்பு படிவத்தை குடும்பத்தின் வயது வந்த ஒருவரிடம் ஒப்படைக்கலாம். அவர்கள் மேற்குறிப்பிட்ட வாக்காளரின் விவரங்களை கணக்கெடுப்பு படிவத்தில் நிரப்பலாம். வாக்காளரின் சார்பாக கையொப்பமிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம். SHARE IT.
News November 18, 2025
குமரி: யோகா பெண் பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

குமரி ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் பெண்களுக்கு யோகா பயிற்சி அளிக்க, பெண் பயிற்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை யோகா மற்றும் இயற்கை அறிவியல் or டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ 18,000. இந்த தற்காலிக பணிக்கு நாளை மாலை 5 மணிக்குள் விளையாட்டரங்கில் விண்ணப்பிக்கலாம்.


