News April 25, 2025

செல்போன் பேசினால் லைசென்ஸ் காலி!

image

கடந்த மூன்று மாதத்தில் சேலம், தருமபுரியில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 233 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகன விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 146 ஓட்டுநர்களின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தயவுசெய்து வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதைத் தவிருங்கள் பாதுகாப்பாக இருங்கள்.

Similar News

News December 28, 2025

சேலத்தில் இரவு நேர காவல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில், 27.12.2025 முதல் இரவு நேர பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவண குமார் தலைமையில், ஒவ்வொரு உட்கோட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு, ரோந்து பணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

News December 28, 2025

சேலத்தில் இரவு நேர காவல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில், 27.12.2025 முதல் இரவு நேர பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவண குமார் தலைமையில், ஒவ்வொரு உட்கோட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு, ரோந்து பணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

News December 28, 2025

சேலத்தில் இரவு நேர காவல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில், 27.12.2025 முதல் இரவு நேர பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவண குமார் தலைமையில், ஒவ்வொரு உட்கோட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு, ரோந்து பணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

error: Content is protected !!