News April 24, 2025
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணத் தொகை

தென்காசி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து நேரிட்டு படுகாயமடைந்த நபர்களுக்கு நிவாரணத்தொகை, காலமான நபர்களின் வாரிசுகளுக்கு ரூ.2,00,000 ( Hit and Run Motor Accident Scheme )2022 திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் விபத்து நேரிட்ட பகுதியிலுள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 20, 2026
தென்காசி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

தென்காசி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க
News March 20, 2026
தென்காசி: தொகுதிகளுக்கு தீவிர நேர்காணல்

ஏப்.23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆலங்குளம், கடையநல்லூரி தொகுதிகளை அடுத்து வாசுதேவநல்லூர் தொகுதிக்கு போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நேற்று நடைபெற்றது.
News March 20, 2026
தென்காசி: தொகுதிகளுக்கு தீவிர நேர்காணல்

ஏப்.23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆலங்குளம், கடையநல்லூரி தொகுதிகளை அடுத்து வாசுதேவநல்லூர் தொகுதிக்கு போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நேற்று நடைபெற்றது.


