News April 24, 2025

அரியலூர்: தாயை காப்பாற்ற முயன்ற சிறுவன் உயிரிழப்பு

image

கீழப்பழுவூர் அருகேயுள்ள திருப்பெயர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரேம்குமார்(35), மனைவி சூர்யா(31), மகன் ரட்சகன்(11) உடன் வசித்து வந்த நிலையில், சூர்யா தனது மகனுடன் மாடு மேய்க்க அருகே உள்ள வயலுக்கு சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் உள்ள தரை கிணற்றில் எதிர்பாராதவிதமாக சூர்யா தவறி விழுந்துள்ளார். இதைக்கண்ட, சிறுவன் ரட்சகன், தனது தாயை காப்பாற்ற கிணற்றில் குதித்ததில் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.

Similar News

News August 19, 2025

அரியலூர்: ரூ.64,000 சம்பளத்தில் வங்கியில் வேலை!

image

தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 894 Customer Service Associates (Clerk) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 28 வயதிற்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.24,050- 64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து வருகிற ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் பண்ணுங்க!

News August 19, 2025

அரியலூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

அரியலூர் மின்கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இன்று (ஆக.19) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அரியலூர் கோட்ட மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயனடையுமாறு செயற்பொறியாளர் அய்யனார் தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

அரியலூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

அரியலூர் மின்கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இன்று (ஆக.19) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அரியலூர் கோட்ட மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயனடையுமாறு செயற்பொறியாளர் அய்யனார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!